ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்? | Kalvimalar - News

ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்?மே 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒருவர், அதிகபட்சம் 3 முறை அந்தத் தேர்வை எழுதலாம். கடந்த 2011, 2012ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேர்வை முடித்தவர்கள் மற்றும் இந்த 2013ம் ஆண்டில் 12ம் வகுப்புத் தேர்வை எழுதவுள்ளோர், ஆகியோர் மெயின் தேர்வை எழுதலாம்.

அதேசமயம், 2010ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக 12ம் வகுப்பை முடித்தவர்கள் இந்தாண்டு தேர்வில் கலந்துகொள்ள முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us